Tuesday, 12 January 2016

தரித்திரத்தை தவிர்ப்பது எப்படி?

தரித்திரத்தை தவிர்ப்பது எப்படி?


தரித்திரத்தை தவிர்ப்பது எப்படி?
ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசல் படியில் நின்று கொடுக்கக் கூடாதுகொடுப்பவரும்,வாங்குபவரும் வாசல்படிக்கு உள்ளே இருந்து வாங்க வேண்டும் அல்லது கீழே இறங்கி வாங்க வேண்டும். 2.வாசல்படிஉரல்ஆட்டுக்கல்அம்மி இவைகளில் உட்காரக்கூடாது. 3. இரவு நேரங்களில் பால்மோர்தண்ணீர்அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்க கூடாது. 4. வெற்றிலைவாழை இலை இவைகளை வாடவிடக்கூடாதுவெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது. 5. சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக் கூடாது. 6. குத்து விளக்கை தானாக அணைய விடக்கூடாதுஊதியும் அணைக்க்கூடாதுபுஷ்பத்தினாலும் அணைக்ககூடாது. 7. வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாதுஇழவு என்றும் கூறக்கூடாது. 8. அதிகமாகக்கிழிந்த துணிகளை உடுத்த கூடாது 9. துணிமணிகளை உடுத்திக் கொண்டே தைக்கக் கூடாது. 10. உப்பைத்தரையில் சிந்தக் கூடாதுஅரிசியைக் கழுவும் போது தரையில் சிந்தக் கூடாது. 1 1

No comments:

Post a Comment