Monday, 10 March 2014

மக்களை மதிக்க தெரியாதவர் பிரதமர் ஆகும் தகுதி இல்லாதவர்.

கூட்டணிக் கட்சி தலைவர்களை துச்சமென மதிக்கும் ஜெயலலிதா கையிலா, மத்தியில் ஆட்சி அமைப்பது யார் என்ற அதிகாரத்தை வாக்காளர்கள் கொடுக்கப் போகிறார்கள்?’’ திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தில் திமுக, அதிமுகவை அடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சிதான் பலமாக உள்ளது. எங்கள் கட்சிக்கு நிரந்தர ஓட்டுவங்கி உள்ளது.’’ விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்.


No comments:

Post a Comment